பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகர் பிறந்த ஊர் மதுரைக்கு அருகில் உள்ள திருவாதவூர் ...மாணிக்கவாசகர் சிவபெருமான் மீதுள்ள பக்தியினால் குதிரைவாங்கிவர மன்னன் தந்த பணத்தை இறைவழிபாட்டிற்கே செலவழித்தார் ..இதை அறிந்த மன்னன் எங்கே பரிகள் (குதிரைகள்) எனக்கேட்க இறைவன் நரிகளை பரிகளாக்கி பாண்டிய மன்னன் முன் அனுப்பி பின் அவைகளை நரிகளாக்கி காட்டிற்கு ஓடச்செய்து பக்தரான மாணிக்கவாசகர் புகழை உலகறியச்செய்தார் திருவாதவூர் சென்று இறைவனை தொழுவோம்.
1.கல்வி 2.குடும்பம் 3.வாழ்க்கை துணை 4.தொழில் 5.குழந்தை பாக்கியம் 6.லாபம் 7.கடன் ,, வியாதி ,,வம்பு வழக்கு. 8.ஆயுள் மேற்கண்ட விசயங்களின் பலம் பலவீனம் அறியலாம் . இதில் மிகவும் முக்கியமானது திருமணபொருத்தம். ஆயிரம் வசதிகள் இருபினும் அதை மகிழ்ச்சியாக அனுபவிக்க பொருத்தமான துணை அவசியம். பொருந்தா துணை பல சிக்கலை தரும்..அழகு பணம் படிப்பு மட்டுமே பொருந்தினால் போதாது. இருவருக்கும் ஜாதக ரீதியான பொருத்தம் வேண்டும். பெயர் பொருத்தம் ..ருது ஜாதக பொருத்தம் பார்ப்பது மிக தவறு ... வெறும் நட்சத்திர பொருத்தங்களுக்கு முக்கியத்துவம் தருவதும் தவறு.பொருத்தங்கள் அமைந்துவிட்டால்.. முகூர்த்த கால் நடுதல் திருமணமுகூர்த்தம் மற்றும் சாந்திமுகூர்த்தம் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நல்ல முகூர்த்த நேரங்களில் மேற்கண்ட மூன்றும் நடப்பின் கணவன் மனைவி ஒற்றுமை தோஷமற்ற நற்குழந்தை பிறப்பு இனிதே நடந்தேறும்.
Comments
Post a Comment