Skip to main content

Posts

இறையருளால் அனைவரும் மனமகிழ்ச்சியுடன் வாழ்க .

அம்மன் வீதி உலா.
Recent posts

திருமணம் எனும் நீண்டநாள் பந்தம் .

திருமணம் என்பது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தேவையான ஒன்று. வெறுமனே நட்சத்திர பொருத்தத்திற்கே முக்கியத்துவம் தருவோர் அனேகர் உண்டு... காரணம்  திருமண பொருத்தம் ...

Baktha meera பக்த மீரா

கிருஷ்ண பக்தையான மீராவின் பாடல் ஒன்று ... நித்தம் நீராடி அவனைக் காணலாம் எனில் விரைவில் நான் நீரினமாவேன் கிழங்கும் கனியும் உண்டால் கிடைப்பானெனில் மகிழ்ந்து நான் வெ...

Thiruvaathavoor

பாண்டிய மன்னனின்  அமைச்சராக இருந்த  மாணிக்கவாசகர் பிறந்த ஊர் மதுரைக்கு அருகில் உள்ள திருவாதவூர் ...மாணிக்கவாசகர் சிவபெருமான் மீதுள்ள பக்தியினால் குதிரைவாங்கிவர மன்னன் தந்த பணத்தை இறைவழிபாட்டிற்கே செலவழித்தார் ..இதை அறிந்த மன்னன் எங்கே பரிகள் (குதிரைகள்) எனக்கேட்க  இறைவன் நரிகளை பரிகளாக்கி  பாண்டிய மன்னன் முன் அனுப்பி பின் அவைகளை நரிகளாக்கி காட்டிற்கு ஓடச்செய்து பக்தரான மாணிக்கவாசகர் புகழை உலகறியச்செய்தார்  திருவாதவூர் சென்று இறைவனை தொழுவோம்.

பிள்ளைகளுக்கு வரன் வது பார்க்க ஆரம்பிக்கும்முன்...

முதலில் உங்கள் மகன் அல்லது மகளிடம் அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க விரும்புவதாக கூறுங்கள் அவர்களின் கருத்தை கேளுங்கள் அவர்கள் சம்மதம் தெரிவித்த பின் அவர்களி...

வாக்கிய பஞ்சாங்கமும் திருக்கணிதபஞ்சாங்கமும் ..

ஜோதிட அறிவை மனிதன் பெற்ற காலம் முதற்கொண்டே கடிகார வசதிகள் இல்லாதபோதும் தன் கூரிய அறிவால் திறமையாக கணக்கிட்டு ஜாதகம் கணித்து துல்லியமாக  பலன்களை கூறிவந்திருக்க...

ஜோதிடரும் ஜோதிடம் பார்க்க வருபவர்களும்.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த முகம் தெரியாத ஒரு தம்பதிகள் மகனுக்கு பெண் பார்க்க  மதுரைக்கு வந்திருக்கிறார்கள். தற்செயலாக அவர்களுக்கு என் தொலைபேசி எண் கிடைக்க  அவ...