மனிதராக பிறந்த யாவரும் காதலில் விழுவது இயல்பு..சிலருக்கு மட்டும் அந்த காதல் திருமணத்தில் நிறைவடையும். மற்றவர்களுக்கு காதல் தோல்வி அடைந்து வெறுப்பும் வேதனையும் தரும்.பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் 5மிடமும்7மிடமும் தொடர்பு பெற்றால் அந்த ஜாதகர் காதலில் விழுவர்.மேலும் சுக்கிரன் புதன் சேர்க்கை கேது புதன் சேர்க்கை ஒருவரை காதலில் விழ வைக்கும்..அந்த காதல் திருமணத்தில் முடிய அவர் ஜாதகத்தில்11மிடம் வலுப்பெற்று இருக்க வேண்டும்..5,7மிடங்கள் 11மிடத்துடன் தொடர்பு பெற்றிருக்கவேண்டும்.
ஜோதிட அறிவை மனிதன் பெற்ற காலம் முதற்கொண்டே கடிகார வசதிகள் இல்லாதபோதும் தன் கூரிய அறிவால் திறமையாக கணக்கிட்டு ஜாதகம் கணித்து துல்லியமாக பலன்களை கூறிவந்திருக்க...
Comments
Post a Comment